Wednesday 21 September 2011

தினமும் இரண்டு கப் டீ குடித்தால் பக்கவாத நோய் வராது: ஆய்வில் தகவல்


தினமும் இரண்டு கப் டீ குடித்தால் பக்கவாத நோய் வராது: ஆய்வில் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 09:02.28 மு.ப GMT ]
சுவீடனில் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் பக்கவாதம் நோய் குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தினமும் 2 கப் காபி குடிப்பவர்களுக்கு 14 சதவீதம் பக்கவாத நோய் பாதிப்பு குறைய வாய்ப்பு இருப்பது தெரியவந்தது.
அதே நேரத்தில் 3 முதல் 4 கப் காபி குடிப்பவர்களுக்கு 17 சதவீதம், 6 கப் காபி குடிப்பவர்களுக்கு 7 சதவீதமும் பக்கவாத நோய் பாதிப்பு குறையும் என்றும் கண்டறிந்துள்ளனர்.
காபி குடிப்பதால் மூளையில் ரத்த உறைவு குறைந்து பக்கவாத நோய் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment